திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Sunday, September 26, 2010

25.09.2010 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்ட முடிவுகள்

1)    28.09.2010 அன்று புதிய பென்சன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிப்பது.

2)    01.10.2010 அன்று சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு இழப்புகள் குறித்து மாவட்ட அளவிலான முன்னணி ஊழியர் கூட்டம் நடத்தி பிரச்சார இயக்கம் நடத்துவது.

3)    14.10.2010  அன்று அனைத்து வட்டக் கிளைகளிலும் மாலை நேரத் தர்ணா நடத்துவது.

4)    20.10.2010 அன்று மாவட்ட அளவில் பேரணி நடத்துவது.