திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Thursday, October 14, 2010

திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஒரு நபர் குழு அறிக்கை ஏமாற்றம்

அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி 
குறைகளை களைய வலியுறுத்தி
பணி நீக்கம் செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 26.10.2010 அன்று மாலை
 6-00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது