திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Monday, November 08, 2010

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்



jkpo;ehL muR CopaH rq;fk;
Tamil Nadu Government Employees’ Association
gjpT vz;.237/1984
jpUg;G+H khtl;lk;.
$lypq;fk; Fby;> tl;lhl;rpaH mYtyf tshfk;> jpUg;G+H.

D.,uh[Nfhghyd;
khtl;lj; jiytH
94437   88988
C. eluh[d;
khtl;lr; nrayhsH (nghWg;G)
94438 18084
M. rPdpthrd;
khtl;lg; nghUshsH
94438   45602
khtl;lj; Jizj; jiytHfs;
K. MWKfts;sy;
A. kzpad;
P. tp[aFkhH
G. tp[ad;
khtl;l ,izr; nrayhsHfs;
C. eluh[d;
A. mk;ruh[;
R. gh];fud;
S. KUNfrd;





                                                                                  ehs; 23.11.2010.

23.11.2010 md;W eilngw;w  
khtl;l epHthfpfs; $l;l eltbf;iffs;

|||||||

md;ghHe;j NjhoHfNs !  tzf;fk;.

         jkpo;ehL muR muR CopaH rq;fk;> jpUg;G+H khtl;l ikaj;jpd; nraw;FOf; $l;lk; 23.11.2010 md;W  khiy 6.30 kzpf;F khtl;lj; jiytH NjhoH J>,uh[Nfhghyd; jiyikapy; fPo;f;fz;l nghUl;fs; Fwpj;J tpthjpf;f eilngw;wJ.
 nghUl;fs;:-
1)    fle;j fhy eltbf;iffs; Ma;T
2)    cWg;gpdH re;jh 2010 ,Wjpg;gLj;Jjy;
3)    khtl;l/khepyg; gpujpepjpj;Jtg; Nguitfs;
4)    muR CopaH/vk;gshaP]; ghuk; gj;jphpf;if re;jhf;fs;
5)    Cjpa khw;wk; Vw;wkh? Vkhw;wkh? gpuRuk;

mfpy ,e;jpa ,e;jpa khepy muR CopaH rk;Nksdj;jpd; nghd;tpoh kw;Wk; Njrpa fTd;rpy; $l;l KbTg;gb 18.11.2010 md;W elj;jg;gl;l mfpy ,e;jpa fz;ld ehs; MHg;ghl;lk;.
                2010 mf;NlhgH  5 Kjy; 7 Kba 03 ehl;fs; Me;jpu khepyk; tp[athlh efhpy; eilngw;w mfpy ,e;jpa ,e;jpa khepy muR CopaH rk;Nksdj;jpd;  nghd;tpoh kw;Wk; Njrpa fTd;rpy; $l;l KbTfspd;gb 09 mk;rf; Nfhhpf;iffis typAWj;jp 18.11.2010
md;W mfpy ,e;jpa fz;ld ehs; MHg;ghl;lk; fPof;fz;l tpgug;gb tl;lf; fpisfspy; elj;jg;gl;lJ.

thpir
vz;
tl;lk;
fye;J nfhz;l CopaHfs;
Mz;fs;
ngz;fs;
nkhj;jk;
1)
jpUg;G+H
40
25
65
2)
gy;ylk;
elj;jg;gltpy;iy
3)
mtpehrp
25
05
30
4)
jhuhGuk;
elj;jg;gltpy;iy
5)
fhq;fak;
elj;jg;gltpy;iy
6)
cLkiyg;Ngl;il
25
05
30
           nkhj;jk;
90
35
125

cWg;gpdH NrHf;if-2010
                        fle;j 31.10.2010 Kba jpUg;G+H khtl;lj;jpy; NrHf;fg;gl;l cWg;gpdHfspd; vz;zpf;if tl;lf;fpisthhpahf fPo;f;fz;l gl;baypy; njhptpf;fg;gl;Ls;sJ.
         
23.11.2010 Kba cWg;gpdH NrHf;if tpguk;
thpir vz;.
tl;lk;
,yf;F
NrHf;if
epYit
1)
jpUg;G+H
2000
270
1730
2)
gy;ylk;
1000
225
775
3)
mtpehrp
1000
502
498
4)
jhuhGuk;
1500
760
740
5)
fhq;fak;
1000
405
595
6)
cLkiyg;Ngl;il
1500
1100
400
           nkhj;jk;
8000
3262
4738

                                ekJ khtl;l gpujpepjpj;Jtg; Nguitia 11.12.2010 md;W elj;j khepy ikak; Njjp epHzak; nra;Js;sjhy;> tl;lf; fpisg; Nguitfiis 30.11.2010-f;Fs; elj;jp Kbj;jpl Ntz;bAs;sJ.
thpir vz;.
tl;lk;
Njjp
fye;J nfhz;l/fye;J nfhs;Sk; khtl;l epHthfpfs;
1)
jpUg;G+H
27.11.2010
jpU J.,uh[Nfhghyd;> jpU MH.gh];fud;  MfpNahH fye;J nfhs;fpwhHfs;
2)
gy;ylk;
---
----
3)
mtpehrp
13.11.2010
jpU J.,uh[Nfhghyd;> jpU nr.eluh[d;> jpU MH.gh];fud; MfpNahH fye;J nfhz;ldH.
4)
jhuhGuk;
27.11.2010
jpU M.kzpad;> jpU M.mk;ruh[; MfpNahH fye;J nfhs;fpwhHfs;
5)
fhq;fak;
12.11.2010
jpU f.MWKftssy;> jpU gp.tp[aFkhH> jpU M.mk;ruh[; MfpNahH fye;J nfhz;ldH.
6)
cLkiyg;Ngl;il
20.11.2010
jpU gp. tp[aFkhH> jpU nr.eluh[d;>
jpU M.mk;ruh[; MfpNahH fye;J nfhz;ldH.
                                                                                       
muR CopaH/vk;gshaP]; ghuk; gj;jphpf;if re;jhf;fs;:-

                               23.11.2010 Kba jpUg;G+H khtl;lj;jpy; NrHf;fg;gl;l muR CopaH/vk;gshaP]; ghuk; gj;jphpf;if re;jhf;fspd; vz;zpf;if tl;lf;fpisthhpahf fPo;f;fz;l gl;baypy; njhptpf;fg;gl;Ls;sJ
thpir
vz;
tl;lk;
muR
CopaH
vk;gshaP]; ghuk;
1)
jpUg;G+H
20
03
2)
gy;ylk;
50
0
3)
mtpehrp
0
0
4)
jhuhGuk;
0
0
5)
fhq;fak;
35
10
6)
cLkiyg;Ngl;il
0
0
           nkhj;jk;
105
13

tl;lg; Nguit/khtl;lg; gpujpepj;Jtg; Nghit/khepyg; gpujpepjpj;Jtg; Nguit
epjp t#y;
                Vw;fdNt ed;nfhilg; Gj;jfq;fs; tl;lf; fpisfSf;F toq;fg;gl;Ls;sd. fPo;f;fz;l gl;baypy; fz;Ls;sthW ed;nfhil njhif t#ypf;f epHzapf;fg;gl;Ls;sJ.
thpir
vz;
tl;lk;
njhif
&gha;
1)
jpUg;G+H
40>000/-
2)
gy;ylk;
24>000/-
3)
mtpehrp
33>000/-
4)
jhuhGuk;
38>000/-
5)
fhq;fak;
25>000/-
6)
cLkiyg;Ngl;il
34>000/-
           nkhj;jk;
1>94>000/-

ed;nfhil t#ypy; 50% njhifapid brk;gH 5-Mk; Njjpf;Fs; khtl;l ikaj;jplk; xg;gilf;fg;gl Ntz;Lk; vd;Wk; KbT nra;ag;gl;;Ls;sJ.  vdNt midj;J tl;lf; fpis epHthfpfSk; t#y; gzpapy; Jhpjkhf <Lgl;L njhiffis xg;gilf;Fk;gb Nfl;Lf; nfhs;sg;gLfpwhHfs;.

khtl;lg; gpujpepjpj;Jtg; Nguitf; $l;lk;
                        khtl;lg; gpujpepj;Jtg; Nguitf; $l;lk;  11.12.2010 md;W cLkiyg;Ngl;ilapy; elj;jpj; ju cLkiyg;Ngl;il tl;lf;fpis epHthfpfs; xg;Gjy; mspj;Js;sdH.  mjd;gb 11.12.2010 md;W fhiy 9.30 kzpf;F Nguitf; $l;lk; Jtq;fg;gl  cs;sJ.  epiwTiuahw;wpl khepyj; jiytH NjhoH MH.jkpo;rnry;tp mtHfs; tUif jUfpd;whH. xt;nthU tl;lf; fpisAk; 25 cWg;gpdHfSf;F xUtH tPjk; gpujpepjpfis mioj;J tUk;gb Nfl;Lf; nfhs;sg;gLfpwhHfs;.  xt;nthU gpujpepjpf;Fk; gpujpepjpf; fl;lzk; &.50/-k;> 10 muR CopaH gj;jphpf;if re;jhf;fSk;> 03 vk;gshaP]; ghuk; gj;jphpf;if re;jhf;fSk; nrYj;j Ntz;Lk; vd;W ,yf;F epHzapf;fg;gLfpwJ.                                                                         
Cjpa khw;wk; Vw;wkh? Vkhw;wkh? gpuRuk;

                                khepy ikaj;jhy; ntspaplg;gl;Ls;s Cjpa khw;wkh? Vkhw;wkh? vd;w gpuRuk; fPo;f;fz;l gl;baypy; fz;lthW xJf;fPL nra;ag;gLfpwJ. 
thpir
vz;
tl;lk;
xJf;fPL
gpuRuk; xd;wpd; tpiy &gha;

1)
jpUg;G+H
300
5-00
1>500-00
2)
gy;ylk;
200
5-00
1>000-00
3)
mtpehrp
200
5-00
1>000-00
4)
jhuhGuk;
300
5-00
1>500-00
5)
fhq;fak;
200
5-00
1>000-00
6)
cLkiyg;Ngl;il
300
5-00
1>500-00
           nkhj;jk;
1500
5-00
7>500-00

                             Nkw;fhZk; gpuRuj;ij cWg;gpdHfSf;F tpepNahfpj;J 05.12.2010f;Fs; njhiffis khtl;lj; jiythplk; xg;gilf;Fk;gb midj;J tl;lf; fpis epHthfpfSk; Nfl;Lf; nfhs;sg;gLfpwHfs;.
NjhoikAld;>
(nr.eluh[d;)>
khtl;l nrayhsH (nghWg;G).

Saturday, October 30, 2010

சட்ட மேலவை யாருக்காக தமிழ்நாடு சட்ட மேலவை ஒரு கண்ணோட்டம் நன்றி - தீக்கதிர் - 13-10-2010

ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை ஆள்வதற்காக, அவர்களின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டதுதான் சட்ட மேலவையாகும். 1861ல் பிரிட்டிஷ் அரசு, இந்திய கவுன்சில் சட்டம்-1861 மூலம் இந்த அவையை உருவாக்கியது. அப்போது ஆளுனருக்கு பரிந்துரைகள் வழங் கும் அவையாகவே இது செயல்பட்டுவந்தது. இந்த அவையில் நான்கு இந்திய உறுப்பினர் கள் மட்டும் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. ஆளுநரே அவையின் தலைவராக இருந்துவந்தார். இரட்டை ஆட்சி முறை 1935-ல் ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது. அப்போது சென்னை மாகாண சட்டமன்றம் இரு அவைகளாக மாற்றப் பட்டது. 215 உறுப்பினர்களைக் கொண்ட கீழ வையும், 54 முதல் 56 வரை உறுப்பினர்களைக் கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. மேலவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத அவையாக இருந்தது. உறுப்பினர்கள் பதவிக் காலம் ஆறு ஆண்டுகாலமாகவும், மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் இரு ஆண்டு களுக்கு ஒரு முறை ஓய்வு பெறும் வகையில் நியமனம் செய்யப்பட்டனர். இந்தியா 1947ல் விடுதலையடைந்து 1950-ல் குடியரசு நாடானவுடன், இந்திய அர சியல் சட்டத்தின்படி மாநிலங்களில் மேலவை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 72 ஆக இருந்தது. சென்னை மாகாணம் பிரிக்கப் பட்டு ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 51 ஆக குறைந்தது. 1956-ல் 50 ஆக மீண்டும் குறைந்தது. 1957-ல் 63 ஆக உயர்ந்து 1986ல் அவை கலைக்கப்படும் வரை 63 எண்ணிக் கை தொடர்ந்து இருந்து வந்தது.தமிழ்நாட்டில் 1986-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை அண்ணா திமுக அரசால் கலைக்கப்பட்டது. மீண்டும் சட்டமன்ற மேல வை உருவாக்க வேண்டும் என திமுக 1989, 1996ம் ஆண்டுகளில் முயன்றது. ஆனால் அதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதுமான ஆதரவு கிடைக்காததால் அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. தற்போது 2006-ம் ஆண்டு ஆளுநர் உரையில் சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 12-04-2010ல் தமிழக சட்ட மன்றத்தில் மேலவையை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற மேலவை சட்டம் 2010ல் உருவாக்கப்பட்டு 4-05-2010 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் அடிப்படை யில் மேலவை உருவாக்குவதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள்
தொகுதிகள் எண்ணிக்கை - 78
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு - 26
(௯ சட்டமன்ற உறுப்பினருக்கு ஒருவர் )
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களால் தேர்வு - 26
(சிற்றூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது)பட்டதாரி தொகுதிகள் மூலம் தேர்வு - 7
ஆசிரியர் தொகுதிகள் மூலம் தேர்வு - 7
ஆளுநரால் நியமனம் - 12

சட்டமன்ற உறுப்பினர்களாலும், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 52, ஆளுநரால் நியமனம் செய்யப்படக் கூடிய வர்களின் எண்ணிக்கை 12, மீதம் உள்ள 14 பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதியாகும். இந்த தொகுதியில் வாக்காளர்களை சேர்ப்பதும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதும், வாக்குப் பதிவு கண்காணிப்பதும் இன்றைய பணிகளாகும்.

தொகுதிகள் 
தமிழ்நாட்டில் 7 பட்டதாரிகள் தொகுதிகளும், 7 ஆசிரியர்கள் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான தகுதி :-

* சென்னை மாநகராட்சி பகுதிகளில் மண்டல மேலாளர்கள் மற்றும் உதவி ஆணையர்கள், மற்ற பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக (designated officer ) செயல்படுவர். இவர்களிடம் விண்ணப் பம் கொடுக்கப்பட வேண்டும்.
* பட்டதாரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயரை சேர்க்க வேண்டும் எனில் அவர் 1-11-2010 தேதியில் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். தகுதி என்பது அவர் 1-11-2007 க்கு முன்னர் பட் டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண் டும். ஒருவர் 10+2+3 அல்லது 11+1+3 ஆண்டுகள் படித்து பட்டம் அல்லது பட்ட யம் பெற்றிருக்க வேண்டும்.
.* விண்ணப்பத்துடன் (படிவம் 18) பட்டம் அல்லது பட்டயம் நகல் விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்டு ஆஜர்படுத்த வேண் டும். விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள ஒரு நபரோ நேரில் வாக்காளர் பதிவு அதிகாரியிடத்தில் ஆய்விற்கு கொடுக்க வேண்டும். ஆய்வின்போது அசல் பட்டம் அல்லது பட்டயச் சான்றிதழை சரிபார்க்க ஆஜர்படுத்த வேண்டும்.
* பட்டம் அல்லது பட்டயம் அசல் இல்லாதவர்கள் அரசு ஆவணம் ஏதாவது ஒன்றில் அவர் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர் என்று பதிவு பெற்றிருப்பின் அதனை ஆஜர்படுத்தலாம்.
* வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் பட்டியலில் பதிவு பெற்றதற்கான
சான்றாவணங்கள்
* பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் விண்ணப்பதாரரின் ஆணையுறுதி ஆவணம்ஆசிரியர் - தொகுதி வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான

* அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக 1-11-2010 முன்னதாக ஆறு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.
* ஆசிரியர் தொகுதிக்கென உள்ள படிவம் 19ல் விண்ணப்பிக்க வேண்டும்.* கல்லூரி-பள்ளியில் பணி புரிந்ததற்கான சான்றினை சம்பந்தப்பட்ட முதல்வரிட மிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் காலத்தில் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று இல்லை. கடந்த 6 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் போதுமானது.
* கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தனித்தனியாக பெற்று சான் றுகளுடன் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஆய்விற்கு ஒப்படைக்கலாம்.இருப்பிடச் சான்றிதழ் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் விண் ணப்பதாரர் தற்போது வசிக்கும் முகவரிக்கான கீழ்க்கண்ட சான்றில் ஒன்றினை ஆய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
* வங்கி-அஞ்சல் நடப்பு கணக்குப் பதிவேடு நகல்,
* குடும்ப அட்டை அல்லது கடவுச் சீட்டு, ஒட்டுநர் உரிமம் நகல்,
* விண்ணப்பதாரர் அல்லது அவரின் பெற றோர் பெயரில் உள்ள வீட்டு வரி விதிப்பு அல்லது குடிநீர், தொலைபேசி, மின்சாரம். சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆவ ணங்கள்.
* விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அஞ்சல் துறை மூலம் பெறப்பட்ட கடிதங்களின் உறைகள்.

விதிமுறைகள்
* ஒருவர் ஆசிரியராக இருப்பின் அவர் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பங்கள் 1-10-2010 முதல் 6-11-2010 
* சிறப்பு முகாம்கள் செயல்படும் நாள் 16-10-2010,17-10-2010, மற்றும் 30-10-2010,   31-10-2010 இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பெறுவதற்கென தனி முகாம்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அமைக்கப்படும்.
* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும் மேற்கண்ட கால அவகாசத்தில் பெயர்களை பதிவு செய்வது சரி.
* விண்ணப்பங்கள் அஞ்சலில் அனுப்பினால் அவை விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர் 9-11-2010 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தனது ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அவர் ஆய்விற்குபிறகு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு பரிந்துரை செய்வார்.
குறிப்புகள்
* ஆசிரியர்கள் இரண்டு வாக்குரிமை கொண்டவர்கள். அவர்கள் பட்டதாரி தொகுதிக்கும் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கும் வாக்களிக்க லாம். எனவே அவர்கள் படிவம் 18 மற்றும் படிவம் 19 இரண்டிலும் தங்களது விண்ணப் பத்தினை அளித்திட வேண்டும்.
* ஆசிரியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்து படிவங் களை பெற்று விண்ணப்பித்தால் காலவிர யத்தை தவிர்க்கலாம்.
* பள்ளிப் படிப்பு முடித்து ( 10 ஆண்டுகள் ) மேலும் 5 ஆண்டுகள் படித்து பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம்.
* வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில், மத்திய-மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம்.சட்டமன்ற தேர்தல்களில் சமீபகாலமாக வாக்குகளை விலை பேசும் போக்கு காணப் படுகையில், படித்து பட்டம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.